பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர்
பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து
முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே
வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு
வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment